News January 29, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று இரவு முதல் காலை வரை மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரமும் அவர்களது தொலைபேசி எண்ணையும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று வெளியிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனவும் அறிவித்துள்ளது.
Similar News
News August 20, 2025
திண்டுக்கல்: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்.? உங்களுக்காக ரெப்கோ வங்கியில் (Repco Bank) 30 வாடிக்கையாளர் சேவை அதிகாரி/கிளார்க் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News August 20, 2025
பழனி ரோப் கார் சேவை இன்று துவக்கம்

பழனியில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி கோவில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்ததும் ரோப் கார் சேவை மீண்டும் 40 நாட்களுக்கு பிறகு ரோப் கார் சேவை மீண்டும் இன்று ஆகஸ்ட் 20 தொடங்கியுள்ளது. இதை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். ஜூலை 11-ம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது,
News August 20, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.