News March 27, 2024
புதுவை அருகே காவல்நிலையம் முற்றுகை

உருளையன்பேட்டை சேர்ந்த அய்யூப் பெரியமார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வந்தார். இந்த கடையை அபகரிக்க திட்டமிட்டு ஒரு கும்பல் மிரட்டியதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து நில அபகரிப்பு கும்பல் மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என அத்தொகுதி எம்எல்ஏ நேரு, பொது நல அமைப்பினருடன் இணைந்து இன்று திடீரென பெரியகடை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Similar News
News February 10, 2026
புதுவை: மருத்துவ படிப்புக்கு வரைவு தரவரிசை வெளியீடு

புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு தகுதி மதிப்பெண் குறைத்த பின் விண்ணப்பித்த மாணவர்களின் வரைவு தரவரிசை பட்டியல் சென்டாக் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியற்றவர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனை இருந்தால் 0413 2655570, 2655571 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.
News February 10, 2026
புதுவை: மருத்துவ படிப்புக்கு வரைவு தரவரிசை வெளியீடு

புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு தகுதி மதிப்பெண் குறைத்த பின் விண்ணப்பித்த மாணவர்களின் வரைவு தரவரிசை பட்டியல் சென்டாக் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியற்றவர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனை இருந்தால் 0413 2655570, 2655571 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.
News February 10, 2026
புதுவை: மருத்துவ படிப்புக்கு வரைவு தரவரிசை வெளியீடு

புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு தகுதி மதிப்பெண் குறைத்த பின் விண்ணப்பித்த மாணவர்களின் வரைவு தரவரிசை பட்டியல் சென்டாக் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியற்றவர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனை இருந்தால் 0413 2655570, 2655571 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.


