News March 27, 2024
மன்னார்குடி: ரூ.60,487 கல்வி உதவித்தொகை வழங்கல்

மன்னார்குடி பின்லே பள்ளியில் பயின்ற குமட்டித்திடல் சந்தானம் மத்திய இணை ரயில்வேத்துறை அமைச்சராக செயல்பட்டவர். அன்னாரின் நினைவாக அவரது குடும்பத்தார் பின்லே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு கல்வி உதவித் தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகின்றனர்.
அவ்வாறே இந்த ஆண்டு ஆதித்யா என்னும் மாணவனுக்கு 60,487 ரூபாய் அவர்கள் குடும்பத்தார் சார்பாக இன்று வழங்கப்பட்டது.
Similar News
News July 5, 2025
திருவாரூர்: ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <
News July 5, 2025
திருவாரூர்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

“மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 11 காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிக்கான சிறப்புக் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அவர்களது நலத்திட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திருவாரூர் கோட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் எழுத்துப்பூர்வமான மனுக்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News July 5, 2025
திருவாரூர்: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் <