News March 27, 2024
1400க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள்

தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிட 1400க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 67 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியிருக்கின்றன. நாமக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தம் பெறப்பட்டுள்ள வேட்புமனுக்களில் சுமார் 150 பெண்களும் உள்ளனர்.
Similar News
News March 23, 2026
கிருஷ்ணகிரி: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04344-276225 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்களும் SAVE பண்ணுங்க.
News March 23, 2026
கிருஷ்ணகிரி: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04344-276225 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்களும் SAVE பண்ணுங்க.
News March 23, 2026
35% மானியத்தில் ₹1 கோடி வங்கி கடன்.. தமிழக அரசு அழைப்பு

சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல் தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு ஏற்கெனவே மின் சலுகையை அறிவித்திருந்தது. இந்நிலையில், அம்பேத்கர் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் ₹1 கோடி வரை வங்கி கடன் பெற விண்ணப்பிக்குமாறு தொழில்முனைவோருக்கு அழைத்து விடுத்துள்ளது. இத்திட்டத்தில் பெறப்படும் கடன்களில் 35% வரை தள்ளுபடி செய்து மானியமாக அரசே செலுத்தும். <


