News January 29, 2025
போதக்காடு அருகே லாரி மோதி கல்லூரி மாணவன் பலி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள போதக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமர் இவரது மகன் ஜெயசங்கர் (17). இவரது நண்பர் அதே பகுதியை வல்லரசு (17). இருவரும் பைக்கில் நேற்று பையர்நத்தம் நோக்கி சென்றபோது அந்த வழியாக வந்த லாரி, பைக் மீது மோதியதில் ஜெய்சங்கர் உயிரிழந்தார். இதில், வல்லரசு காயமடைந்தார். இந்த விபத்து குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷேர் செய்யவும்..
Similar News
News November 17, 2025
தருமபுரி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தேதி அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20.11.2025 வியாழக்கிழமை அன்று, முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதியன் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். எனவே அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
News November 17, 2025
தருமபுரி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தேதி அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20.11.2025 வியாழக்கிழமை அன்று, முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதியன் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். எனவே அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
News November 17, 2025
தருமபுரி: தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை APPLY NOW!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <


