News January 29, 2025

திருப்பூரில் வங்கதேசத்தினர் 17 பேர் கைது

image

திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஆவணங்கள் இன்றி தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். தொழிலாளர்கள் என்ற போர்வையில் அதிக எண்ணிக்கையில் வங்கதேசத்தினர் கைதாகி இதுவரை என்பதற்கும் மேற்பட்டோர் கைதான நிலையில், நேற்று வாவிபாளையம் பகுதியில் தங்கியிருந்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். நல்லூர் பகுதியில் தங்கியிருந்த 11 பேர் கைது என குறிப்பிடதக்கது.

Similar News

News August 18, 2025

திருப்பூர்: டிகிரி முடித்தால் வங்கி வேலை! APPLY

image

திருப்பூர் மக்களே..,அரசு பொதுத்துறை வங்கியான மகாரஷ்ட்ரா வங்கியில் பொது அதிகாரி(Generalist officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதர்கு ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> (SHARE IT)

News August 18, 2025

திருப்பூரில் 10th முடித்தால் இலவசம்! DONT MISS

image

திருப்பூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’CNC ஆப்பரேட்டர்’ பயிற்சி நமது மாவட்டத்திலேயே வழங்கப்படுகிறது. பெரும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இந்த இயந்திரத்தின் ஆப்பரேட்டர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உண்டு. இந்தப் பயிற்சிக்கு 10th படித்திருந்தாலே போதுமானது.இந்தப் பயிற்சியுடன் உங்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதி. இதில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க. <<>>(SHARE)

News August 18, 2025

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

image

திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சமீர் அலாம்(34) என்பதும், அவரிடம் 2 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த வடக்கு போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!