News March 27, 2024

குமரி: கொத்தனார் மீது தாக்குதல்

image

குளச்சல் அருகே மாவிளையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (58). கொத்தனாரான இவர் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21) தனுஷ் (21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.  இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த சுப்பிரமணியத்தை ஆகாஷ், தனுஷ் ஆகியோர் கம்பி, கம்பு மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மணவாளகுறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 14, 2025

ஆக.18ல் முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட்.18ம் தேதி காலை 9 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர் தங்கள் கோரிக்கை விண்ணப்பங்களை ஆட்சியரிடம் சமர்ப்பித்து பயன் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

குமரி: உங்க வாட்டாச்சியர் போன் நம்பர் தெரியுமா?

image

கன்னியாகுமரி மக்களே.. உங்களது வட்டாட்சியரை தொடர்புகொள்ள இந்த எண்களை மறக்காமல் SAVE பண்ணிக்கோங்க…
▶️வட்டாச்சியர், அகஸ்தீஸ்வரம் – 04652233167
▶️வட்டாச்சியர், தோவாளை – 04652282224
▶️வட்டாச்சியர், கல்குளம் – 04651250724
▶️வட்டாச்சியர், விளவங்கோடு – 04651260232
▶️தனி வட்டாச்சியர்,(சபாதி)அகஸ்தீஸ்வரம் – 04652233167
▶️தனி வட்டாச்சியர்,(சபாதி)தோவாளை – 04652282224
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 14, 2025

குமரி: 1450 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது – எஸ்.பி.

image

குமரி மாவட்டத்தில் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்க காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுவரையிலும் மாவட்டத்தில் 1450 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று(ஆக.13) தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!