News January 28, 2025
ஒரே அரசு பள்ளியில் பயிலும் பல மாணவர்களுக்கு மர்ம காய்ச்சல்

மல்லப்பள்ளி ஊராட்சி சுண்ணாம்பு குட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பலரும் பள்ளிக்கு வராததை அறிந்த தலைமை ஆசிரியர், விசாரித்ததில், மாணவர்களுக்கு மர்ம காய்ச்சல் இருப்பது தெரிய வருகிறது. இதையடுத்து சுகாதாரத் துறைக்கு அளித்து, அவர்கள் குடிநீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பலர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 21, 2025
திருப்பத்தூரில் வாட்டி வதைக்கும் வெயில்

திருப்பத்தூரில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்கக்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துனர் பணி: இன்றே கடைசி நாள்

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த <
News April 21, 2025
ஆம்பூர் அருகே மதுபானம் விற்பனை செய்தவர் கைது

திருப்பத்தூர், ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் நேற்று (ஏப்ரல் 20) உமராபாத் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியவரிகம் பகுதியில் வீட்டிற்குள் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்த கோபி என்பவரை உமராபாத் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.