News January 28, 2025
திருவாரூரை நடுங்க வைத்த கொலை வழக்கு பாகம் – 2

திருவாரூர் அடுத்த பள்ளிவாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிவானந்தத்தின் இரண்டாவது மகன் தான் மகாராஜா. இவர் கடந்த 2020 – 2021 ஆம் ஆண்டில், திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கட்ட பஞ்சாயத்து செய்து தாதாவாக வலம் வந்தார் என கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் தான் அவர் ஒரு கொலை முயற்சி வழக்கில் சிக்கி சிறை சென்றார். இந்த சமயத்தில் மகாராஜாவை பழிதீர்க்க எதிர் தரப்பினர் தகுந்த காலத்திற்காக காத்திருந்தனர். தொடரும்
Similar News
News August 19, 2025
திருவாரூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை (1/2)

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளாஸ் ரூம் டிரெயினிங்கின் போது மாதம் ரூ.5000, இன்டெர்ன்ஷிப்பில் மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு நாளைக்குள் (ஆக.20) இங்கு <
News August 19, 2025
திருவாரூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை (2/2)

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள். 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் அல்லது 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர நல்ல வாய்ப்பு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 19, 2025
திருவாரூர்: விவசாய குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து, அதனைத் தீர்ப்பது தொடர்பாக வரும் ஆக.21ஆம் தேதி மாலை 4 மணி அளவில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் விவசாய குறைதீர் கூட்டம், திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளதாகத் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஷேர் பண்ணுங்க…