News January 28, 2025

கூடலூர் அருகே விவசாயியை தாக்கிய கரடி

image

தேனிகூடலூர் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவர் பெருமாள் கோவில் புலத்தில் இலவ மரங்களை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்று தனது நண்பர் ராமருடன் தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, புதருக்குள் மறைந்திருந்த கரடி கோபாலை தாக்கியது. அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்து விவசாயிகள் கரடியை விரட்டினர். கோபால் படுகாயம் அடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News August 19, 2025

தேனி: வேலை வேண்டுமா ஆக.22-ல் உறுதி APPLY NOW.!

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.10th முதல் டிகிரி முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்களது விவரங்களை<> இங்கே க்ளிக் <<>>செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விவரங்களுக்கு 9894889794 அழைக்கவும். படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News August 18, 2025

தேனி: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

image

தேனி இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க<> இந்த லிங்கை க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி செப். 8 ஆகும். வேலை தேடுவோருக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 18, 2025

தேனி: டிகிரி முடித்தால் ரூ.64,000 த்தில் வங்கி வேலை..!

image

இந்தியன் ரெப்கோ வங்கியில், கிளார்க் பணிக்கு 30 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ.24,050 முதல் 64,480 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள், 18.08.2025 முதல் 08.09.2025 க்குள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு மதுரை மற்றும் திருச்சியில் நடைபெறுகிறது. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி HELP பண்ணுங்க.

error: Content is protected !!