News January 28, 2025
சென்னை மாநகராட்சி அவுட்சோர்சிங் ஏற்பாடு 2/3

காலை உணவு திட்டத்திற்கான உணவை சமைத்து கொடுக்கும் பணிகளை அவுட்சோர்சிங் செய்ய மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. வடசென்னையில் 9,956, மத்திய சென்னையில் 13,052, தென் சென்னையில் 9,583 மாணவர்கள் பயன்பெறுவர். தூய்மை, மிகவும் பாதுகாப்பான முறையில் உணவை கொண்டு செல்லுதல், போதிய அளவில் உணவு, சரியான நேரத்தில் விநியோகம், தரமான உணவு போன்றவற்றை உறுதி செய்யப்பட உள்ளது. இதற்காக ரூ.14 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள். (<<17503531>>தொடர்ச்சி<<>>)
News August 24, 2025
சென்னை: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

சென்னை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே<
News August 24, 2025
சென்னை வாசிகளுக்கு முக்கிய எண்கள்

சென்னையில் தற்போது கன மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதியில் மின்தடை, மின்னழுத்த பிரச்சனை, மின்கம்பம் சேதம் ஆகிறது. இதுகுறித்து புகார் அளிப்பதற்கு “94987-94987” என்ற எண்ணை அழைக்கலாம். அல்லது “94458-50811” என்ற எண்ணுக்கு முகவரி, புகைப்படத்துடன் What’s App பண்ணலாம். இது போன்ற முக்கிய தகவல்களை மக்களுக்கு SHARE பண்ணுங்க.