News March 27, 2024
100% வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சி பகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க பொதுமக்களுக்கு வருவாய் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில் குன்னூர் வட்டாட்சியர் கனி சுந்தரம் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை வழங்கினார்.
Similar News
News December 26, 2025
நீலகிரி: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

நீலகிரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், இந்த <
News December 26, 2025
நீலகிரி: அச்சத்தில் பொதுமக்கள்!

பந்தலூர் அருகே கூவமூலா கிராமம் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆட்டை பகல் நேரத்தில் சிறுத்தை கடித்துக்கொன்றது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் இங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது, மீண்டும், குடியிருப்பு, சாலை பகுதிகளில் தினசரி சிறுத்தை உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவும் கோரியுள்ளனர்.
News December 26, 2025
நீலகிரி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், அத்தியாவசிய பொருட்கள் பெறும் ஏஏஒய் மற்றும் பிஎச்எச் குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அடையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை, வரும் (31/12/2025)-க்குள் ரேஷன் கடையிலுள்ள பிஓஎஸ் இயந்திரத்தில் பதிவு செய்யுமாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியுள்ளார்.


