News March 27, 2024
வாணியம்பாடி காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த பெண்

வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுக்க சென்ற பெண் திடீரென மயங்கி விழுந்ததால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவல் நிலையத்தில் பணியாற்றி போலிசார் முதலுதவி சிகிச்சை அளித்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .காவல் நிலையத்தில் வரும் பொது மக்களிடம் பெறும் புகார்களை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 23, 2025
திருப்பத்தூர்: இலவச WIFI வேண்டுமா?

திருப்பத்தூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News November 23, 2025
புல்லூர் அம்மன் கோவிலுக்கு புவனேஸ்வரி

வாணியம்பாடி அருகே தமிழக–ஆந்திர எல்லைப் பகுதியான புல்லூர் தடுப்பனையில் ஸ்ரீ கனகநாச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று (நவ.23) ஆந்திர மாநில முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு மனைவி திருமதி புவனேஸ்வரி தரிசனத்திற்காக வந்தார். கோவில் வழிபாடு நிறைவேற்றிய அவர், நிர்வாகிகள் வழங்கிய மரியாதைகளை பெற்றுக்கொண்டார்.
News November 23, 2025
திருப்பத்தூர் மக்களே மாடி தோட்டம் அமைக்க ஆசையா?

திருப்பத்தூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <


