News January 25, 2025

3-வது புத்தக திருவிழா 31-ந்தேதி தொடக்கம்

image

குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டு 3-வது புத்தகத் திருவிழா இலச்சினை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக பேசிய அவர், மயிலாடுதுறையில் 3வது புத்தக திருவிழா வருகிற ஜன.31-ஆம் தேதி முதல் தொடங்கி பிப்.10-ஆம் தேதி வரை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியில் நடைபெறும் என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார். share it…

Similar News

News August 16, 2025

சீர்காழியில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

image

சீர்காழி ஜெயின் சங்கம், தனியார் பண்ட் மற்றும் பாண்டிச்சேரி தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் சர்க்கரை பரிசோதனை முகாம் நாளை (ஆக.17) சீர்காழி சுபம் திருமண மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுத்துள்ளனர்.

News August 16, 2025

மயிலாடுதுறை: வங்கி வேலை! APPLY பண்ணுங்க

image

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் 250 வெல்த் மேனேஜர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்.பி.ஏ., மற்றும் PGDBA/PGDBM/PGPM/PGDM டிப்ளமோ முடித்த 25 வயது நிறைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் இந்த<> லிங்கை<<>> கிளிக் செய்து ஆகஸ்ட் 25க்குள் விண்ணப்பிக்கவும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News August 16, 2025

மயிலாடுதுறை மக்களே இத தெரிஞ்சிக்கோங்க!

image

மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக விளங்கிவருகிறது. இம்மாவட்டத்தில் மொத்தமாக
▶️ 3 சட்டமன்ற தொகுதிகள்
▶️ 1 பாராளுமன்ற தொகுதி
▶️ 287 வருவாய் கிராமங்கள்
▶️ 241 கிராம பஞ்சாயத்துகள்
▶️ 5 ஊராட்சி ஒன்றியங்கள்
▶️ 2 வட்டங்கள்
▶️ 2 கோட்டங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!