News January 25, 2025
கொலை வழக்கு: 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சேலம், மேட்டூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் கடந்த 2014ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ராமு, சுரேஷ்குமார், பாலாஜி, சிவகுமார் முருகன், தினேஷ் ஆகிய ஆறு பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில் மேட்டூர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று கொலையாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உதய வேளவன் உத்தரவிட்டார்.
Similar News
News November 15, 2025
சேலம்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News November 15, 2025
சேலம்: வாக்காளர் திருத்தம் எளிதாக அறியலாம்!

சேலம் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க. பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 15, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையான சிறார்களை மீட்டு நல்வாழ்வு படுத்துவதற்கான போதை மீட்பு மறுவாழ்வு மையம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மையம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 25ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு நல மையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


