News January 25, 2025
மூளையில் இருந்த கட்டியை அகற்றி சாதனை

நாட்ராம்பள்ளியை சேர்ந்தவர் காயத்ரி. பல நாட்களாக தீராத தலை வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர் கிருஷ்ணகிரி பி.எஸ்.வி. மருத்துவ–மனையை அணுகி சோதனை செய்த போது மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர் ஜெயக்குமார் தலைமையில் டாக்டர் பிரபு, செவிலியர்கள் விமலி, பிரபாவதி மற்றும் மருத்துவக்குழுவினர், அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து மூளையில் இருந்த கட்டியை அகற்றி சாதனை படைத்தனர்.
Similar News
News August 18, 2025
விநாயகர் சிலை வைப்பதற்கான கட்டுப்பாடுகள்

விநாயகா் சிலையை அமைக்க விரும்புவோர் முன்கூட்டியே துணை ஆட்சியா் (அ) கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். சிலை வைக்க நில உரிமையாளா்கள் இடம் ஒப்புதல் பெறவேண்டும். விநாயகா் சிலையமைக்கும் கொட்டகைகள் எளிதில் தீப்பிடிக்காத பொருள்களால், தனி நுழைவு, வெளியேறும் வசதியுடன், முதலுதவி, தீத்தடுப்பு கருவிகள், சிசிடிவி மற்றும் ஜெனரேட்டா் போன்றவை இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News August 18, 2025
கிருஷ்ணகிரி: ரூ.93,000 சம்பளத்தில் வங்கி வேலை

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 18, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் தடை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மின்நகர், பத்தளப்பள்ளி, ராயக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் நாளை (ஆக.19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்பட உள்ளது. காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க..!