News January 25, 2025
யானை தாக்கி இளைஞர் மரணம்

தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட நம்பர் 3 டிவிஷன் என்ற பகுதியை சார்ந்த ஜெம்சித் என்ற இளைஞரை அதிகாலையில் யானை தாக்கி கொன்றது. இவரது உடல் கூடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து யானை தாக்கி உயிரிழப்பு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
Similar News
News August 21, 2025
நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள அறிக்கையி, “பேரிடர் மேலாண்மை துறையில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் செய்த சிறந்த பணிகளை அங்கீகரிக்க இந்திய அரசு சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் என்ற வருடாந்திர தேசிய விருதை வழங்கவுள்ளது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் இங்கே <
News August 20, 2025
நீலகிரி: தமிழ்க் கனவு நிகழ்ச்சியை துவக்கிய ஆட்சியர்

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், உயர்கல்வித்துறை சார்பில், கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமையை உணர்த்தும் வகையில் இன்று நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு திறந்து வைத்தார்.
News August 20, 2025
நீலகிரி: இலவச பயிற்சியுடன் வேலைவாய்ப்பு!

நீலகிரி மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியினை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கே <