News January 25, 2025
ஆத்தூர் காவல் துறையினருக்கு பாராட்டு

ஆத்தூரில் நேற்று ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தங்கள் உயிரை பணயம் வைத்து கயிறு கட்டி ஆற்றில் இறங்கி ஆத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் காவலர்கள் முனியசாமி விக்னேஷ் ஆகியோர் காப்பாற்றினர். இவர்களை இன்று சென்னையில் வைத்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜீவால் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
Similar News
News August 28, 2025
வீட்டு வசதி வாரிய பயனாளிகளுக்கு நல்ல செய்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீட்டு வசதி பிரிவு உட்பட்ட திட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடு தருவதற்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த சலுகை வரும் 2026 மார்ச் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 28, 2025
தூத்துக்குடி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

தூத்துக்குடி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News August 28, 2025
தூத்துக்குடி பெண்களே NOTE பண்ணிக்கோங்க…

தூத்துக்குடி மக்களே, எதிர்பாரா நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி மற்றும் பிபிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம SHARE பண்ணுங்க.