News March 27, 2024
10ம் வகுப்பு பொதுத்தேர்வு 776 பேர் “ஆப்சென்ட்”

மதுரை மாவட்டத்தில் நேற்று துவங்கிய 10ம் வகுப்பு தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட பொதுத்தேர்வினை 488 பள்ளிகளை சேர்ந்த 38 ஆயிரத்து 389 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வுகளுக்காக மாவட்டம் முழுவதும் 145 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று 37 ஆயிரத்து 613 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 776 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.
Similar News
News November 23, 2025
திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபத் திருவிழா விவரம்

மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 25ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையிலும் இரவிலும் சுவாமி நகர் உலா நடைபெறும். முக்கிய நிகழ்வாக டிச.3ம் தேதி திருக்கார்த்திகையன்று காலையில் தேரோட்டமும், மாலை 6 மணிக்கு மலையில் உள்ள உச்சிபிள்ளையார் கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். *SHARE IT
News November 23, 2025
மதுரை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு..!

மதுரை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News November 23, 2025
மதுரை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு..!

மதுரை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <


