News January 24, 2025
வேலூரில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை

சத்துவாச்சாரியைச் சேர்ந்த செல்வகுமார்(38), இன்று காலை 11 மணியளவில் சேண்பாக்கம், ராகவேந்திரா கோவில் பின்புறம் உள்ள சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது செல்வகுமாரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள், செல்வகுமாரை பைக்கில் இருந்து கீழே தள்ளி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து தகவலறிந்த வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 18, 2025
வேலூர் மக்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

வேலூரில் உள்ள பெரும்பாலானோருக்கு, இ-சேவை மையங்கள் எங்கு உள்ளன என்று தெரியவில்லை. அதை இப்போது எளிதில் கண்டு பிடிக்கலாம். ஆம், இந்த <
News October 18, 2025
வேலூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

வேலூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News October 18, 2025
தீபாவளிக்காக 20 சிறைவாசிகள் பரோலில் செல்ல உள்ளனர்

வேலூர் மத்திய சிறையில் இருந்து தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட 20 சிறைவாசிகள் பரோலில் செல்ல உள்ளனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சிறைவாசிகளுக்கு நல்லொழுக்கத்தின் அடிப்படையில் தற்காலிக விடுப்பு வழங்கப்படுகிறது. இவ்விடுப்பு தண்டனைக்காலத்தில் இருந்து கழிக்கப்படாது. வரும் 20ம் தேதி நடைபெறும் தீபாவளிக்காக சிறைவாசிகள் படிப்படியாக தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர்.