News January 24, 2025
சிறுமியிடம் பாலியல் சீண்டல் – வாலிபரிடம் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம், 21 வயது வாலிபர் தவறாக நடந்ததாக மண்டபம் போலீசிற்கு குழந்தைகள் நல அலுவலர் தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் மண்டபம் பொங்காளி தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் அபுர் நசீர் (21) என்பவரிடம் குழந்தைகள் நல அலுவலர் ராமேஸ்வரம் மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 14, 2025
ராம்நாடு: ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

ராமநாதபுரம் கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 17 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 10th. கடைசி தேதி- நவ.9. முதலில் <
News October 14, 2025
ராம்நாடு: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

ராமநாதபுரம் மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News October 14, 2025
ராம்நாடு: உங்க SCHOOL லிஸ்டில் இருக்கா? செக் பண்ணுங்க..

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் உள்ளவர்கள் நாளைக்குள் (அக். 15) <