News January 24, 2025
சார்நிலை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு துறை சார்நிலை அலுவலர்களுக்கான மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி நேற்று (ஜன.23) தொடங்கியது. கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் சார்நிலை பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
Similar News
News February 28, 2026
கள்ளக்குறிச்சியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க.அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mpariv<
News February 28, 2026
கள்ளக்குறிச்சி: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News February 28, 2026
கள்ளக்குறிச்சியில் துணிகர திருட்டு!

சின்னசேலம் அருகே ஸ்கூட்டரில் சென்ற அன்பு பாரதியிடம் முகமூடி திருடன் 2½ பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றான். மற்றொரு சம்பவத்தில், சடையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முதியவர் செல்லம் வீட்டில் தனியாக இருந்தபோது, அத்துமீறி நுழைந்த மர்ம நபர் அவரை மிரட்டி 4 பவுன் நகையை பறித்துள்ளனர். மொத்தம் ₹6.5 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


