News January 24, 2025
இளம் பெண் தற்கொலை போலீசார் விசாரணை

போடியை சேர்ந்தவர் வர்ஷாஸ்ரீ (19). இவர் கல்லூரிக்கு சென்ற வந்த நிலையில் படிப்பு சரிவராத காரணத்தினால் பொங்கலுக்கு பின் கல்லூரி செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் அவருக்கு வரன் பார்த்த நிலையில் அதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக வர்ஷா ஸ்ரீ நேற்று (ஜன.23) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள் இதுகுறித்து போடி போலீசார் விசாரணை.
Similar News
News December 10, 2025
தேனி: கார் மோதி கணவன் – மனைவி படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன் (37). இவர் இவரது மனைவி ஆர்த்தியுடன் (37) நேற்று முன்தினம் அவரது இரு சக்கர வாகனத்தில் தேனி நோக்கி சென்றுள்ளார். தேவதானப்பட்டி பகுதியில் சென்றபோது எதிரே வந்த காா் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தம்பதியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்கு (டிச.9) பதிவு.
News December 10, 2025
தேனி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

தேனி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News December 10, 2025
தேனி: பெண் தூக்கிட்டு தற்கொலை

இராஜதானி அருகே சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகு (44). இவருக்கு சற்று கண் குறைபாடு உள்ள நிலையில் அவரது சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கண் குறைபாடு காரணமாக மிகுந்த மன வேதனையில் இருந்து வந்த நாகு நேற்று (டிச.9) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து இராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


