News January 24, 2025
சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம்

சுருளி அருவியில் குளிக்க தினமும் 100க்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது யானைகள் கூட்டம் அடிக்கடி வந்து செல்கிறது. வெண்ணியாறு பகுதியில் யானைகள் முகாமிடுவது வாடிக்கையாகும்.அப்போது அருவி பகுதியை ஒட்டி யானைகள் திடீர் திடீரென வந்து செல்வதால் அருவியில் குளிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது என்பதில் வனத்துறை அதிகாரிகள் குழுப்பத்தில் உள்ளனர்.
Similar News
News January 14, 2026
தேனி: இனி ரேஷன் கார்டு தேவையில்லை!

தேனி மக்களே, இனி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கையில் E- ரேஷன் கார்டு இருந்தா போதும். ஆம், இங்கே <
News January 14, 2026
தேனி அருகே ஜீப் கவிழ்ந்து விபத்து

கர்நாடக மாநிலம், நந்தியார் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் நந்தி. இவர் தனது உறவினர்களுடன் நேற்று சபரிமலைக்கு ஜீப்பில் சென்றார். அப்போது பெரியகுளம் அருகே திண்டுக்கல்-தேனி சாலையில் சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் ஜீப் மீது மோதியது. இதில் ஜீப் கவிழ்ந்து கணேஷ் நந்தி, டிரைவர் ஸ்ரீ காந்த உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் GH-ல் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.
News January 14, 2026
தேனி அருகே ஜீப் கவிழ்ந்து விபத்து

கர்நாடக மாநிலம், நந்தியார் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் நந்தி. இவர் தனது உறவினர்களுடன் நேற்று சபரிமலைக்கு ஜீப்பில் சென்றார். அப்போது பெரியகுளம் அருகே திண்டுக்கல்-தேனி சாலையில் சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் ஜீப் மீது மோதியது. இதில் ஜீப் கவிழ்ந்து கணேஷ் நந்தி, டிரைவர் ஸ்ரீ காந்த உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் GH-ல் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.


