News March 27, 2024
தஞ்சை அருகே ரூ.63 ஆயிரம் பறிமுதல்

தஞ்சை, கண்டியூர் – திருக்காட்டுப்பள்ளி சாலையில் திருவாழம்பொழில் பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி கஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த குத்தாலம் பகுதியை சேர்ந்த ஜெகன் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில் ரூ.63,000 பணம் இருந்தது தெரியவர, உரிய ஆவணமில்லாத அந்த பணத்தை பறிமுதல் செய்து திருவையாறு தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News February 6, 2026
தஞ்சை: பெருமாள் கோயில் நாமம் மாற்றக் கோரிய மனு

தஞ்சை மாவட்டம் வல்லம் நரசிங்கப் பெருமாள் கோயிலில் தென்கலை நாமத்தை அகற்றி, வடகலை நாமத்தை நிறுவக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. குடமுழுக்கு நெருங்கும் வேளையில், போதிய ஆதாரமின்றி வழக்குத் தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகளை அணுகாமல் விளம்பர நோக்கத்திற்காக நீதிமன்றம் வந்ததை நீதிபதி கண்டித்தார்.
News February 6, 2026
தஞ்சாவூர்: ATM யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

தஞ்சாவூர் மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால்<
News February 6, 2026
தஞ்சை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் <


