News March 27, 2024
ரூ.17,000 கோடி நிறுவன அதிபரான தினக்கூலி

ஜவுளி, காகித தொழிலில் மிகப்பெரிய நிறுவனமாக டிரிடென்ட் திகழ்கிறது. அதன் தலைவரான ரஜிந்தர், 9ம் வகுப்பு படிப்பை பாதியில் கைவிட்டவர். அவர் தனது 14 வயதில் ரூ.30க்கு தினக் கூலியாக வேலை பார்த்துள்ளார். 1991ல் கூட்டுத்தொழில் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, டிரிடென்ட் நிறுவனத்தை உருவாக்கினார். தற்போது அவருக்கு ரூ.12,368 கோடி, டிரிடென்ட் நிறுவனத்துக்கு ரூ.17,000 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.
Similar News
News December 8, 2025
அமீர்கான் பட இயக்குநர் கைது

₹30 கோடி மோசடி வழக்கில் பிரபல பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் மற்றும் அவரது மனைவி ஸ்வேதாம்பரியை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். படம் எடுப்பதாக கூறி டாக்டர் அஜய் முர்தியா என்பவரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விக்ரம் பட்டின் மகள் உள்பட 8 பேர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அமீர்கான் நடித்த ‘குலாம்’ படத்தை இயக்கியவர் விக்ரம் பட்.
News December 8, 2025
கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்த இளம்பெண்

உ.பி.யை சேர்ந்த பிங்கி சர்மா (28) எனும் இளம்பெண், பகவான் கிருஷ்ணர் மீதுள்ள அதீத பக்தியால், அவரது சிலையை திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் குடும்பத்தார், கிராமத்தார் புடைசூழ, அனைத்து பாரம்பரிய சடங்குகளும் செய்யப்பட்டு இந்த மங்களகரமான நிகழ்வு நடந்துள்ளது. வட இந்திய முறைப்படி, கிருஷ்ணரின் சிலையை கைகளில் ஏந்தி, 7 புனித சபதங்களை ஏற்று, கிருஷ்ணரை தனது வாழ்க்கை துணையாக அவர் ஏற்றுக்கொண்டார்.
News December 8, 2025
கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்த இளம்பெண்

உ.பி.யை சேர்ந்த பிங்கி சர்மா (28) எனும் இளம்பெண், பகவான் கிருஷ்ணர் மீதுள்ள அதீத பக்தியால், அவரது சிலையை திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் குடும்பத்தார், கிராமத்தார் புடைசூழ, அனைத்து பாரம்பரிய சடங்குகளும் செய்யப்பட்டு இந்த மங்களகரமான நிகழ்வு நடந்துள்ளது. வட இந்திய முறைப்படி, கிருஷ்ணரின் சிலையை கைகளில் ஏந்தி, 7 புனித சபதங்களை ஏற்று, கிருஷ்ணரை தனது வாழ்க்கை துணையாக அவர் ஏற்றுக்கொண்டார்.


