News January 23, 2025

ராணிப்பேட்டை அருகே வாலிபர் எரித்துக்கொலை

image

நெமிலியை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், கடந்த 16ம் தேதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் வீசி எரிக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News February 24, 2026

ராணிப்பேட்டை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. மற்றவர்களுக்கும் உதவியாக அமைய இதனை ஷேர் பண்ணுங்க!

News February 24, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு!

image

தமிழகம் முழுவதும் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு துறைகளில் உள்ள அரசு அலுவலர்கள், ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் பணியாற்றி வந்த, 30 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய மாவட்ட கலெக்டர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News February 24, 2026

ராணிப்பேட்டையில் அதிரடி கைது!

image

சிபிஐ அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டாம் செய்து பணம் பறிப்பதாக ராணிப்பேட்டை சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் கிடைத்தது. இதுகுறித்த விசாரணையில், 542 சிம் கார்டுகளை பயன்படுத்தி லட்சக் கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, ஆந்திராவைச் சேர்ந்த சிங்கம்பல்லி கணேஷ்(36), பப்பலா கிஷோர் குமார்(36), செல்லா சந்தீப்குமார்(27), சனபதி பிரசாத்(28), தல்லா ராமகிருஷ்ணன்(29) ஆகியோரை கைது செய்தனர்.

error: Content is protected !!