News January 23, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் காவலர்கள் இரு பிரிவினராக பிரித்து நான்கு பணி மேற்கொள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி இன்று இரவு 10:00 மணி முதல் 2 மணி வரை ஒரு பிரிவினரும் 2 மணி முதல் காலை 6 மணி வரையும் மற்றொரு பிரிவினரும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை அவசர எண்ணான 100 அழைத்து தெரிவிக்கலாம்.
Similar News
News November 5, 2025
திண்டுக்கல்: டிகிரி போதும்! ரயில்வே துறையில் வேலை

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் <
News November 5, 2025
திண்டுக்கல்: GST குறைக்கவில்லையா? ஒரு CALL

மத்தியரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண்னை தொடர்பு கொள்ளலாம் (அ) <
News November 5, 2025
திண்டுக்கல் மாணவர்கள் உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வு

அடுத்த மாதம் துபாயில் ரோல்பால் ஸ்கேட்டிங் உலகக் கோப்பைக்கான போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கம் மாணவர் தீபக் ராஜா மற்றும் மாணவி மதுமிதா ஆகியோர் சீனியர் பிரிவில் இந்திய அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளனர். இவர்களை மாஸ்டர் பிரேம் நாத் மற்றும் விளையாட்டு ஆய்வாளர்கள் வாழ்த்தினர்.


