News January 22, 2025
53,039 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.1.2025) சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில், 53,039 பயனாளிகளுக்கு ரூ.161 கோடியே 11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டையும் விழா பேருரை ஆற்றினார்.. இவ்விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பால்வளம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 14, 2025
சிவகங்கை: சிறைச்சாலை வார்டன் மீது மோசடி வழக்கு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே புரசடை உடைப்பு திறந்த வெளி சிறைச்சாலையில் வார்டனாக பணியாற்றிய அலெக்ஸ் பாண்டி, 2020 முதல் அரசு பணம் ரூ.39.30 லட்சம் மோசடி செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறை நிர்வாகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News August 14, 2025
சிவகங்கை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE-ல!

சிவகங்கை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… இங்கு <
News August 14, 2025
சிவகங்கை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE-ல!

சிவகங்கை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… இங்கு <