News January 22, 2025
200 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திண்டுக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி மட்டுமின்றி, சொத்துவரி செலுத்தாத வீடுகளிலும், குடிநீர் இணைப்பை துண்டிக்கும்படி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒரே மாதத்தில் வரி செலுத்தாத 200 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, வரி பாக்கியை உடனே செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறு ஆணையாளர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 28, 2025
மைக்கேல்பாளையம் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மைக்கேல்பாளையத்தில் நடைபெற்ற வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு நடைபெற்ற சிறப்பு முகாமில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் செ. சரவணன், வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கக்கோரி பூர்த்தி செய்து வழங்கப்பட்ட படிவத்தை பெற்றுக்கொண்டார்.
News December 28, 2025
மைக்கேல்பாளையம் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மைக்கேல்பாளையத்தில் நடைபெற்ற வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு நடைபெற்ற சிறப்பு முகாமில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் செ. சரவணன், வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கக்கோரி பூர்த்தி செய்து வழங்கப்பட்ட படிவத்தை பெற்றுக்கொண்டார்.
News December 28, 2025
மைக்கேல்பாளையம் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மைக்கேல்பாளையத்தில் நடைபெற்ற வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு நடைபெற்ற சிறப்பு முகாமில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் செ. சரவணன், வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கக்கோரி பூர்த்தி செய்து வழங்கப்பட்ட படிவத்தை பெற்றுக்கொண்டார்.


