News January 22, 2025
ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் 24.01.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து தீர்வு காண, ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News September 15, 2025
திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<
News September 15, 2025
திருப்பத்தூர்: வியாபாரத்தை விருத்தி செய்யும் கோயில்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைந்துள்ள அதிதீசுவரர் கோயில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சிவன் கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக அதிதீசுவரர் உள்ளார். இக்கோயிலில் சரஸ்வதி தேவிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. ஓட்டல் தொழில் செய்பவர்கள் மற்றும் வியாபாரிகள், தங்கள் தொழிலில் விருத்தி பெறவும், அன்ன தோஷம் நீங்கவும் இங்கு வந்து அதிதீசுவரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். ஷேர்!
News September 15, 2025
திருப்பத்தூர்: ரிசர்வ் வங்கியில் ரூ.1லட்சம் வரை சம்பளம்!

இந்தியாவின் வங்கிகளில் தலைமையாக ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பட இருக்கிறது. அதிகாரி (DR) General அதிகாரி போன்ற பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்து 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 55,000 முதல் 1,00,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்-30குள் இந்த<