News March 27, 2024

ஈரோடு காவல்துறை தேர்தல் பார்வையாளர் நியமனம்

image

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு காவல்துறை தேர்தல் பார்வையாளராக, ராம கிருஷ்ண ஸ்வரண்கர் ஐ.பி.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரியான ராம கிருஷ்ண ஸ்வரண்கர் இன்று முதல் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பாதுகாப்பு பணி ஆய்வுகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 15, 2025

ஈரோடு: ஒன்றியங்களில் அரசு வேலை SUPER வாய்ப்பு

image

ஈரோடு மாவட்ட ஊராட்சித் துறையில் அம்மாபேட்டை, அந்தியூர். பவானிசாகர், கோபிசெட்டிபாளையம், கொடுமுடி, நம்பியூர், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஓட்டுநர், எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 30.09.25 ஆகும். இது யாருக்காவது உதவியாக இருக்கும், SHARE பண்ணுங்க!

News September 15, 2025

மலேசியாவில் மாஸ் காட்டிய ஈரோடு வீரர்கள்!

image

மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பாட்டப் போட்டியில், ஈரோடு கலைத்தாய் அமைப்பு சார்பில் சிலம்ப ஆசிரியர் மணிகண்டன் தலைமையில் மாணவர்கள் கலந்துகொண்டனர்.இந்தப் போட்டியில் வைஷ்ணவி, சுதர்ஷன், அபுஜெய் நிகிலேஷ், அக்ஷயா, பிரம்மதீஷ் ஆகியோர் பதக்கங்களைக் குவித்தனர். வெற்றிபெற்று ஈரோடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News September 15, 2025

ஈரோடு: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

image

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச பால் கணக்கெடுப்பு,அக்கவுண்டிங்பயிற்சி வழங்கப்படுகிறது
▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்‌ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்
▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்
▶️விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க
▶️அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!