News January 21, 2025
தென்காசி அருகே லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட ராஜகோபாலபேரி பகுதியை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி என்பவர் குமாரவேல் என்பவரின் பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூபாய் பத்தாயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக புகார் செய்து இன்று(ஜன.21) ரூபாய் 4500 லஞ்சம் கொடுக்கும்கோது பத்மாவதியை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால் சுதர் கைது செய்தார்.
Similar News
News April 2, 2026
தென்காசி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<
News April 2, 2026
தென்காசி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

தென்காசி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News April 2, 2026
தென்காசி: இலவச wifi வேண்டுமா?

தென்காசி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-Wani Wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <


