News January 21, 2025

கடலூரில் 683 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

image

குடியரசு தின விழா வருகிற 26 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 கிராமங்களிலும், கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும். மேலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே பொது மக்களுக்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 21, 2026

கடலூர்: ரயில்வேயில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க

News March 21, 2026

அமைதியும், மகிழ்ச்சியும் நிலைக்கட்டும் – அமைச்சர்

image

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், திமுகவின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்லாமிய பெருமக்களுக்கு ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ள அவர், ஈகை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இந்த புனித நாளில் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைக்கட்டும் என அவர் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

News March 21, 2026

அமைதியும், மகிழ்ச்சியும் நிலைக்கட்டும் – அமைச்சர்

image

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், திமுகவின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்லாமிய பெருமக்களுக்கு ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ள அவர், ஈகை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இந்த புனித நாளில் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைக்கட்டும் என அவர் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

error: Content is protected !!