News January 21, 2025
சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர் மீது வழக்கு பதிவு

குடவாசல் அருகே திருவிடைச்சேரி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளத்தினை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி குடவாசல் பேருந்து நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரின் வடிவழகன் தலைமையில் ஏராளமானோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வடிவழகன், விஜயராகவன் உள்ளிட்ட 78 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News March 10, 2026
திருவாரூர் காவல்துறை சார்பில் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து விதிகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது; கவனச்சிதறல்களை தவிர்ப்பது மற்றும் எச்சரிக்கையாக இருப்பது போன்ற பொறுப்பான நடத்தை மூலம் விபத்துக்கள் மற்றும் மரணங்களை குறைக்க பாதுகாப்பான சாலை பயன்பாடு குறித்து பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News March 10, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.9) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 10, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.9) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


