News January 21, 2025

NTK வேட்பாளர் சீதாலட்சுமி மீது மீண்டும் வழக்குப்பதிவு

image

NTK வேட்பாளர் சீதாலட்சுமி மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கருங்கல்பாளையம் பகுதியில் அவர் அனுமதியின்றி பரப்புரை செய்ததாக பறக்கும் படை அதிகாரி நவீன் குமார் அளித்த புகாரின் பேரில், சீதாலட்சுமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னதாக நேற்று காலை ஈரோடு பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி வாக்கு சேகரித்ததாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

Similar News

News August 26, 2025

திமுக அரசு செய்யாததை தொகுத்து புத்தகம்: அன்புமணி

image

சென்னையில் பாமக சார்பில் விடியல் எங்கே என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் பேசிய அன்புமணி, திமுக சார்பில் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் முழுமையாக நிறைவேற்றப்பட்டவை 66 என்றும், அரைக்குறையாக நிறைவேற்றப்பட்டவை 66, முழுமையாக நிறைவேற்றப்படாதவை 373 என்றார். திமுக அளித்த வாக்குறுதிகளில் 12.94% வாக்குறுதிகளே முழுமையாக நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார்.

News August 26, 2025

பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

image

✪காலை <<17520101>>உணவுத் <<>>திட்டத்தை விரிவுப்படுத்திய CM ஸ்டாலின்!
✪விஜய்காந்த் நிலை <<17519989>>விஜய்க்கும் <<>>வரலாம்.. செல்வப்பெருந்தகை
✪தங்கம் <<17520504>>விலை <<>>சவரனுக்கு ₹400 உயர்வு
✪இந்தியா <<17520480>>மீதான<<>> 50% வரி.. இடியை இறக்கிய USA
✪RCB <<17519842>>அணிக்கு <<>>திரும்ப ரெடி.. ABD

News August 26, 2025

₹2000 வரை கட்டணம் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி

image

வி​நாயகர் சதுர்த்தி விடு​முறையையொட்டி, மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், ஆம்னி பஸ்களில் இரண்டு மடங்கு ( ₹2000 வரை) கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னையில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு ₹4,000 வரையும், சென்னையில் இருந்து திருச்சிக்கு ₹2,500 வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!