News January 20, 2025

வங்கி கடனை செலுத்த வந்த நபரிடம் பணம் அபேஸ்

image

திருத்தணி அடுத்த சந்தான கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் தாஸ், திருத்தணியில் உள்ள வங்கியில் கடன் தொகையை செலுத்த வந்தார். அப்போது அவர்கையில் வைத்து இருந்த பிளாஸ்டிக் பையில் இருந்து ரூ.92 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்துள்ளனர். இதுகுறித்து, அவர் அளித்த புகாரின்பேரில், திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 14, 2026

திருவள்ளூர்: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

திருவள்ளூர் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <>இங்கு க்ளிக் <<>>செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 14, 2026

அறிவித்தார் திருவள்ளூர் ஆட்சியர்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் – 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நாளை (மார்ச்.15) முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை திருவள்ளூர் வட்டத்தில் உள்ள ஸ்ரீநிகேதன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் முற்பகல் 120 தேர்வர்களும், பிற்பகல் 124 தேர்வர்கள் என மொத்தம் 244 பேர் தேர்வு எழுத உள்ளனர் ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News March 14, 2026

திருவள்ளுர்: நடுரோட்டில் திடீரென தீ பற்றி எரிந்த லாரி

image

திருத்தணி அருகே சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டிப்பர் லாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்து தீப்பற்றியது. நகரியில் இருந்து எம்-சாண்ட் ஏற்றி திருவள்ளூர் நோக்கி சென்ற லாரியை, ஓட்டுநர் பாஸ்கர் உடனே சாலையோரம் நிறுத்தினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமின்றி உயிர்தப்பினார்.

error: Content is protected !!