News January 20, 2025

மூன்று நாள்கள் குடிநீர் வராது

image

தர்மபுரி ஆட்சியர் சாந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஜன.23 மேற்கொள்ளப்பட உள்ளது என மின்வாரியத்தால் தெரிவித்துள்ளது. மேலும் பாலக்கோடு, மூங்கில்பட்டி அருகில் பிரதான 1500mm இரும்பு குடிநீர் குழாயில் குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணி மேற்கொள்ள இருப்பதால் ஜன.23-25 வரை மூன்று நாட்கள் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது’.

Similar News

News November 18, 2025

தர்மபுரி: ஐயன் செய்த போது மின் தாக்கி பலி!

image

தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே வடக்கு தெருகொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(38). இவர் தர்மபுரி – சேலம் நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(நவ.17) கணேசன், ஐயன் பாக்ஸ் வைத்து துணியை ஐயன் செய்தபோது மின்சாரம் தாக்கியது. இதில், மயங்கிய அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 18, 2025

தர்மபுரி: ஐயன் செய்த போது மின் தாக்கி பலி!

image

தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே வடக்கு தெருகொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(38). இவர் தர்மபுரி – சேலம் நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(நவ.17) கணேசன், ஐயன் பாக்ஸ் வைத்து துணியை ஐயன் செய்தபோது மின்சாரம் தாக்கியது. இதில், மயங்கிய அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 18, 2025

தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.17) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன், தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

error: Content is protected !!