News January 19, 2025
பெண் டாக்டர் கொலை…மகனை தூக்கிலிட சொல்லும் தாய்

கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பளித்தது. இதுபற்றி சஞ்சய் ராயின் தாய் மாலதி(70) கூறுகையில், எனக்கும் 3 மகள்கள் இருக்கின்றனர். அந்த டாக்டரின் தாயின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். குற்றவாளியான என் மகனை மன்னிக்கவே மாட்டேன், அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தால் ஆட்சேபிக்க மாட்டேன் என்றார்.
Similar News
News April 3, 2026
அதிமுகவில் இணைந்தார்.. விஜய் அதிர்ச்சி

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசார களம் அனல் நிர்வாகிகள் அதிமுக, திமுகவில் இணைவது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். நிலையில், அதிருப்தி நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், திமிரி கிழக்கு ஒன்றிய தவெக இணைச் செயலாளர் S.S.வெங்கடேசன், ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் S.M.சுகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். பல இடங்களிலும் சில தவெக ட்ஃப்க்
News April 3, 2026
என் மீது அவர்களுக்கு பொறாமை: ரஹானே

SRH அணியுடன் நேற்று நடந்த போட்டியில் குறைந்த ரன்கள் எடுத்ததால் ரஹானே மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அதுகுறித்து பேசிய அவர், 2023 முதல் தன்னிடம் சிறந்த ஸ்டிரைக் ரேட் இருப்பதாக கூறியுள்ளார். தன்னை விமர்சிப்பவர்கள் அநேகமாக தனது ஆட்டத்தை பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது அவர்களுக்கு உள்நோக்கம் இருந்திருக்கலாம் எனவும், தனது வெற்றியைக் கண்டு அவர்களுக்கு பொறாமை என்றும் பேசியுள்ளார்.
News April 3, 2026
இந்து மக்களுக்கு பாதுகாப்பான கட்சி திமுக: கனிமொழி

PTR-ஐ ஜெயிக்க வேண்டும் என்பதற்காகதான் எதிர்க்கட்சியினர் மதுரை மத்திய தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத வேட்பாளரை(சுந்தர்.சி) நிறுத்தி இருப்பதாக கனிமொழி விமர்சித்துள்ளார். PTR-க்காக வாக்கு சேகரிக்க சென்ற அவர், திமுக கோயில் நிலங்களை மீட்டு எடுத்திருப்பதாக கூறினார். மேலும், இந்துக்களை பாதுகாப்பதாக கூறும் கட்சிகள் இதை செய்யவில்லை எனவும், இந்து மக்களுக்கு பாதுகாப்பான கட்சி திமுகதான் என்றும் பேசியுள்ளார்.


