News January 19, 2025

2ஆம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரி,ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. ஆகிய அணைகளில் இருந்து 2ஆம் போக சாகுபடிக்கு கடந்த பல நாள்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து போச்சம்பள்ளி காவேரிப்பட்டினம், பெரியமுத்தூர்,அவதானப்பட்டி,பாரூர், அரசம்பட்டி,பண்ணந்தூர், புலியூர் பகுதிகளில் 2ம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Similar News

News August 19, 2025

எச்சரிக்கை ! கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். உங்கள் வீடியோ பேசல்கள் பதிவு செய்யப்பட்டு, பின்னர் உங்களை மிரட்ட & சமூக வலைத்தளங்களில் தவறான முறையில் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறான ஏமாற்று முறைகளில் சிக்காமல் முன் எச்சரிக்கையுடன் இருங்கள். இது போன்று நடந்தால் <>இந்த இணையதளத்திலோ<<>> (அ) 1930 என்ற எண்ணிலோ புகார் அளிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 19, 2025

கிருஷ்ணகிரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆக.19) ஓசூர் மாநகராட்சியில் செயிண்ட் ஜோசப் பள்ளி, ராமகிருஷ்ண பரமஹம்சா பள்ளி மற்றும் சானசந்திரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி, மாத்தூர் வட்டாரத்தில் எஸ்.வி.மஹால், கிருஷ்ணகிரி வட்டாரத்தில் ஜாகிர் வெங்கடாபுரம் அரசு பள்ளி, காவேரிப்பட்டினம் வட்டாரத்தில் நெடுங்கல் அரசு மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க.

News August 18, 2025

கிருஷ்ணகிரி: ஆதார் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

image

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <> இந்த UIDA<<>> என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் Retrieve Aadhaar என்பதை கிளிக் செய்து பெயர், மொபைல் நம்பர் மற்றும் captcha, OTP எண்ணை பதிவிட்டு மீட்டெடுக்கலாம்.1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!