News January 19, 2025

இலங்கை தமிழர்களுக்கு 240 தொகுப்பு வீடுகள் கட்ட நடவடிக்கை

image

வாணியாறு அணை பகுதியில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு 240 தொகுப்பு வீடுகள் கட்டித்தர அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வசிக்கும் பகுதியானது நீர்நிலை பகுதிகள் என்ப–தால் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் குடியிருக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அவர்களின் கோரிக்கையை ஏற்று வீடுகள் கட்டி தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 23, 2025

தருமபுரி: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3 சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <>லிங்கில் <<>> சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News September 23, 2025

தருமபுரி: EB கட்டணத்தை இனி எளிதாக குறைக்கலாம்!

image

தருமபுரியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள்<> ஆன்லைன்<<>> மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

News September 23, 2025

தர்மபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

* தர்மபுரி வட்டாரம் – பஞ்சாயத்து அலுவலகம், ஆண்டிஹள்ளி
* நல்லம்பள்ளி வட்டாரம் – சக்தி சுப்பிரமணியர் ஆலயம், லலிகம்
* மொரப்பூர் வட்டாரம் – சேவை மையம், வகுரப்பம்பட்டி
* கடத்தூர் வட்டாரம் – சமுதாயக் கூடம், மணியம்பாடி
* காரிமங்கலம் வட்டாரம் – சமுதாயக் கூடம், முருக்கம்பட்டி
* அரூர் வட்டாரம் – திறந்தவெளி வளாகம், அரசு மேல்நிலை ஆண்களை விடுதி, அருகில், மருதிபட்டி (SHARE IT)

error: Content is protected !!