News January 18, 2025
கருங்குறும்பை ஆடு வளர்ப்பு: விவசாயிக்கு தேசிய விருது

அழிந்து வரும் திருச்சி கருங்குறும்பை இன செம்மறி ஆடுகளை தலைமுறை கடந்து வளர்த்து பென்னாகரத்தை சேர்ந்த மார்குண்டன் என்ற விவசாயிக்கு தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டது. 120 ஆடுகளை வளர்த்து வரும் அவரை கவுரவிக்கும் விதமாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தேசிய கால்நடை மரபணு வளங்கள் நிறுவனத்தால், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தேசிய அளவிலான பாரம்பரிய கால்நடை இன பாதுகாவலர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
Similar News
News November 18, 2025
தர்மபுரி: ஐயன் செய்த போது மின் தாக்கி பலி!

தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே வடக்கு தெருகொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(38). இவர் தர்மபுரி – சேலம் நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(நவ.17) கணேசன், ஐயன் பாக்ஸ் வைத்து துணியை ஐயன் செய்தபோது மின்சாரம் தாக்கியது. இதில், மயங்கிய அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 18, 2025
தர்மபுரி: ஐயன் செய்த போது மின் தாக்கி பலி!

தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே வடக்கு தெருகொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(38). இவர் தர்மபுரி – சேலம் நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(நவ.17) கணேசன், ஐயன் பாக்ஸ் வைத்து துணியை ஐயன் செய்தபோது மின்சாரம் தாக்கியது. இதில், மயங்கிய அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 18, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.17) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன், தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.


