News March 26, 2024
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி நீண்ட நாட்களாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News November 7, 2025
ஓமலூர்: வாட்டர் ஹீட்டரால் பெண் பலி!

ஓமலுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி வீராசாமி. இவரது மனைவி கோமதி (41). குடும்பத்துடன் கிச்சிப்பாளையம் காந்தி மகான் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தனர். இந்நிலையில் கோமதி சுடு நீர் வைக்க வாட்டர் ஹீட்டர் சுவிட்சை போட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்ட கோமதியை, மகன்கள் சேலம் அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் இறந்தது தெரிய வந்தது. கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 7, 2025
சேலம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

சேலம் (நவம்பர் 7) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் 1) அஸ்தம்பட்டி மண்டலம் நேரு கலையரங்கம் 2) சித்தூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் சித்தூர் 3) ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ஆத்தூர் 4) வனவாசி முருகேச முதலியார் திருமண மண்டபம் சந்தைப்பேட்டை. 5) தலைவாசல் கவர்பனை நியாய விலை கடை அருகில் 6) தாரமங்கலம் மானாத்தாள் தாண்டனூர் வறுமை ஒழிப்பு கட்டிட வளாகம்.
News November 6, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.06) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


