News January 17, 2025
தென்பெண்ணை ஆற்றில் குளிக்க தடை- எஸ்.பி. உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் கடலூர் ஆல்பேட்டை, பண்ருட்டி கண்டரக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் நாளை ஆற்றுத் திருவிழா நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கூடுவார்கள் என்பதால், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் ஆற்றில் குளிக்கவும், இறங்கவும் தடைவிதித்து கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 15, 2025
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறப்புமிக்க முருகன் கோயில்கள்

கடலூர் மக்கள் கட்டாயம் செல்ல வேண்டிய மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்கள்:
▶புது வண்டிபாளையம் சுப்பிரமணியர் கோயில்
▶திருமாணிக்குழி ஆதிசக்தி சிவபாலசுப்பிரமணியர் கோயில்
▶ பரங்கிப்பேட்டை முத்துக்குமரசுவாமி கோயில்,
▶மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்
▶ வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியர் கோயில்.
News August 15, 2025
கடலூர் மக்களே புகாரளிக்க இதை குறித்து கொள்ளுங்கள்!

கடலூர் மக்களே. நம் பகுதிகளில் சில சமையம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், அளவுக்கதிகமா நபர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இனிமேல் ஆட்டோக்களில் அதிகமான நபர்களை ஏற்றி செல்வதை பார்த்தால், உடனடியாக 04142-234035 என்ற எண்ணில் புகாரளியுங்கள். மேலும் உங்கள் பகுதி RTO அலுவலகத்திலும் புகாரளியுங்கள். SHARE IT!
News August 15, 2025
கடலூர்: 47 அரசு காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’47’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <