News January 17, 2025
இராமநாதபுரத்தில் நண்பகல் ரோந்து பணி காவலர்கள் விபரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.17) நண்பகல் 2 மணிமுதல் மாலை 4 மணிவரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அவசர உதவிக்கு 100 அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 7, 2025
ராம்நாடு: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

ராமநாதபுரம் இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <
News August 7, 2025
ராம்நாடு: கூட்டுறவு வங்கியில் வேலை.. உடனே APPLY

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 32 (17+15) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் www.drbramnad.net என்ற தளத்திற்கு சென்று ஆக. 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <
News August 7, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை நடைபெறும் இடங்கள்

பரமக்குடி சுந்தரராஜ பவனத்தில் பரமக்குடி நகராட்சி 14,15 வார்டுகள், மண்டபம், பேரூராட்சி திருமண மண்டபத்தில் 10 – 18 வார்டுகள், மேலப்பார்த்திபனூர், சமுதாயக்கூடம், நம்பதாளை புயல் காப்பகம், பாண்டியூர் சமுதாயக்கூடம், பெரியபட்டிணம் சமுதாயக்கூடம், ஆகிய இடங்களில்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (ஆக. 8) நடைபெற உள்ளது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.