News January 16, 2025

மாமல்லபுரம் கடற்கரையில் மக்கள் வெள்ளம்

image

காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் மாமல்லபுரத்தில் சிற்பங்களை கண்டு ரசித்த பொதுமக்கள் அங்குள்ள கடற்கரையில் குவிந்தனர். கடற்கரை மண் தெரியாத அளவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழுகிறது. கடலில் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்து தடுப்பு அமைத்துள்ளனர். ஆனாலும் பொதுமக்கள் சிலர் தடுப்புகளை மீறி கடலில் நீராடி வருகின்றனர்.

Similar News

News October 1, 2025

செங்கல்பட்டில் இன்று இரவு ரோடு செல்லும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்-30) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 30, 2025

செங்கல்பட்டு: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in, என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 30, 2025

செங்கல்பட்டு: B.E.,MBA போதும்.. ரூ.30,000 சம்பளம்

image

ஆவடியை தலைமை இடமாககொண்டு ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது. அங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E., MBA முடித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நாள் அக்.11-ம் தேதி ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

error: Content is protected !!