News January 16, 2025

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார்:மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு

image

மல்லிநாயனப்பள்ளி அடுத்த எலுமிச்சங்கிரியை சேர்ந்தவர் வெங்கடேசன் மாற்றுத்திறனாளி. எலுமிச்சங்கிரியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் நடந்த பிரச்சனை தொடர்பாக வெங்கடேசன் குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளி வைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மதியம், வெங்கடேசன் எலுமிச்சங்கிரி அரசு தொடக்கப்பள்ளி முன்பு தனது உடல் மீது டீசலை ஊற்றி தீக்குளித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்னர்.

Similar News

News August 18, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஆக.17) 175.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
▶️ஓசூர் 10, தேன்கனிக்கோட்டை 10. மி.மீ
▶️ தளி 3.0 மி.மீ
▶️ ராயக்கோட்டை 19.0 மி.மீ
▶️ சூளகிரி 5.0 மி.மீ
▶️ அஞ்செட்டி 6.0 மி.மீ
▶️ கிருஷ்ணகிரி 21.1 மி.மீ
▶️ பர்கூர் 3.6 மி.மீ
▶️ ஊத்தங்கரை 4.2 மி.மீ
▶️ போச்சம்பள்ளி 5.4 மி.மீ
▶️ கே.ஆர்.பி அணை 20.4 மி.மீ
▶️ கெலவரப்பள்ளி அணை 9.0 மி.மீ, என மழை பதிவாகியுள்ளது.

News August 18, 2025

கிருஷ்ணகிரி: ரூ.93,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து, வரும் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 18, 2025

விநாயகர் சிலை வைப்பதற்கான கட்டுப்பாடுகள்

image

விநாயகா் சிலையை அமைக்க விரும்புவோர் முன்கூட்டியே துணை ஆட்சியா் (அ) கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். சிலை வைக்க நில உரிமையாளா்கள் இடம் ஒப்புதல் பெறவேண்டும். விநாயகா் சிலையமைக்கும் கொட்டகைகள் எளிதில் தீப்பிடிக்காத பொருள்களால், தனி நுழைவு, வெளியேறும் வசதியுடன், முதலுதவி, தீத்தடுப்பு கருவிகள், சிசிடிவி மற்றும் ஜெனரேட்டா் போன்றவை இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!