News January 15, 2025
கடலூர் எஸ்பி அதிரடி உத்தரவு

கடலூர் அரசு மருத்துவமனை எதிர்நோக்கினர் பகுதியை சேர்ந்த விஜயபாரதி என்பவரை அடையாளம் தெரியாத 4 நபர்கள் தாக்கியதாக கடலூர் புதுநகர்காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடிவந்த நிலையில், கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி உத்தரவிட்டார். புதுநகர் எஸ்.ஐ.பிரசன்னா இவ்வழக்கில் சம்பந்தப்பட்டஆகாஷ், ஹரிஷ்குமார், விஜய கணேஷ் கைது செய்தும்16 வயது சிறுவர் ஒருவரை கையகப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News August 5, 2025
கடலூர்: டிகிரி போதும் அரசு வேலை!

கடலூர் இளைஞர்களே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள மொத்தம் 126 காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதில் டிகிரி, பொறியியல், MBA என பல்வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் <
News August 5, 2025
கடலூர்: இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

கடலூர் மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் உள்ள தாலுகாக்ககளை பற்றி அறிந்து கொள்வோம். ▶️ சிதம்பரம், ▶️ பண்ருட்டி, ▶️ ஸ்ரீமுஷ்ணம், ▶️ காட்டுமன்னார்கோயில், ▶️ விருத்தாசலம், ▶️ கடலூர், ▶️ வேப்பூர், ▶️ திட்டக்குடி, ▶️குறிஞ்சிப்பாடி, ▶️ புவனகிரி ஆகியவை ஆகும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
News August 5, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஆக.4) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் அலைபேசி எண்கள் கடலூர்மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.