News March 26, 2024
மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு

திருவண்ணாமலை உழவர் சந்தையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (26.03.2024) 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியினை ஒட்டி, காய்கள் மற்றும் பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட கோலத்தினை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Similar News
News October 28, 2025
தி.மலை: PHONE தொலைந்து விட்டால் உடனே இதை பண்ணுங்க!

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 28, 2025
திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தி.மலை மாவட்டத்தில் இன்று (அக்.28) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளன அதன்படி, துரிஞ்சாபுரம்- ஆதிகேசவ பெருமாள் கோயில் மண்டபம் பூதமங்கலம், ஆரணி- கே.ஆர்.எம். சுந்தரம் திருமண மண்டபம், வெம்பாக்கம்- கிருஷ்ணா மஹால் பஞ்சாயத்து, வந்தவாசி- சமுதாயக்கூடம் கீழ்கொடுங்காநல்லூர், சேத்பட்- விபிஆர்சி கட்டிடம். வடமாதிமங்கலம் ஆகிய இடங்களில் இம்முகாம்கள் நடைபெறும்.
News October 27, 2025
தி.மலை நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலையில் நாளை (அக்.28) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: துரிஞ்சாபுரம் வட்டாரம்- ஆதிகேசவ பெருமாள் கோயில் மண்டபம், செய்யார் வட்டாரம் – முத்துமாரியம்மன் கோயில் மண்டபம்,, தெள்ளார் வட்டாரம் – ஊராட்சிமன்ற கட்டிடம், நாடக மேடை அருகில், வெம்பாக்கம் வட்டாரம்- கிருஷ்ணா மஹால், போளூர் வட்டாரம் – பிஎன்ஆர் திருமண மண்டபம், உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் நாளை நடைபெற உள்ளது.


