News January 15, 2025

4ம் நாளாக தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் வாகனங்கள்

image

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை ஒட்டி, 5 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்ததை தொடர்ந்து சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பொங்கலை கொண்டாட தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட துவங்கினர். இதனால் விக்கிரவாண்டி டோல்பிளாசவை கார், பஸ் என வாகனங்கள் தொடர்ந்து அணி வகுத்து சென்றன. அதன்படி நேற்று 4வது நாளாக தென்மாவட்டங்களுக்கு இரவு 7:00 மணி வரை மொத்தம் 32 ஆயிரம் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

Similar News

News December 10, 2025

விழுப்புரம்: அரசு ஊழியருக்கு நேர்ந்த வரதட்சணை கொடுமை!

image

ஹரியானா மாநிலம், பானிபட்டைச் சேர்ந்த சஞ்சனாவாத் (31), விழுப்புரம் மாவட்ட இளையோர் அலுவலராகப் பணிபுரிகிறார். இவருக்கு ரூ.60 லட்சம் செலவில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கணவர் வினாயக் திக்ஷித் மற்றும் மாமனார் தர்மவீர் திக்ஷித் ஆகியோர் மேலும் வரதட்சணை கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இதுகுறித்து சஞ்சனாவாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு.

News December 10, 2025

விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

News December 10, 2025

விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

error: Content is protected !!